22 March 2006

காதல் மன்னனின் நினைவில்...

காதல் விதைகளைப் பலரது மனதில் விதைத்துப் பூவுலகில் அன்பு தழைத்தோங்க உதவிய ஜெமினி கணேசன் அவர்களின் முதலாமாண்டு நினைவஞ்சலி இன்று.

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்.

5 Comments:

துளசி கோபால் said...

நீங்களாவது நினைவு வச்சுருக்குறீங்களே!
ஆமாம், டிவியிலே எதாவது ஸ்பெஷலா போட்டாங்களா?

Sud Gopal said...

துளசி கோபால்:

//ஆமாம், டிவியிலே எதாவது ஸ்பெஷலா போட்டாங்களா?//

அதென்னமோ எம்.ஜி.ஆரோட பிறந்த/நினைவு நாட்கள் மட்டும் தான் நம்ம தொலைக்காட்சிங்களுக்குத் தெரியும் போல.சிவாஜிக்கும்,ஜெமினிக்கும் அந்தக் கொடுப்பினை இல்லை.

துளசி கோபால் said...

எல்லாத்துக்கும் அதிர்ஷ்டம் வேணுமுன்னு ச்சும்மாவா சொல்லி வச்சுருக்காங்க?

Anonymous said...

dhool......

Anonymous said...

dhool......